சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

x
தினத்தந்தி 20 Oct 2021 3:51 AM IST (Updated: 20 Oct 2021 3:51 AM IST)


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தென்காசி:
செங்கோட்டை மேலூர் மண்பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி ராஜா (வயது 40). கூலி தொழிலாளி. இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதி ராஜாவை கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire