சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 20 Oct 2021 3:51 AM IST (Updated: 20 Oct 2021 3:51 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தென்காசி:
செங்கோட்டை மேலூர் மண்பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி ராஜா (வயது 40). கூலி தொழிலாளி. இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதி ராஜாவை கைது செய்தனர்.



Next Story