25 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு

x
தினத்தந்தி 12 Nov 2021 2:30 AM IST (Updated: 12 Nov 2021 2:30 AM IST)


குளிரால் 25 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் கோழி இறைச்சி நுகா்வு குறைந்துள்ளது. இதனால் கறிக்கோழிகள் விற்பனையாகாமல் பண்ணைகளிலேயே தேக்கமடைந்துள்ளன. கொள்முதல் விற்பனை விலையும் படிப்படியாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர் மழையாலும், இதனால் ஏற்பட்ட கடும் குளிரினாலும் கோழிகளும், கோழி குஞ்சுகளும் உயிரிழந்து வருகின்றன. இந்த வகையில் மாவட்டம் முழுவதும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire