பெண்ணுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது

x
தினத்தந்தி 13 Nov 2021 10:46 PM IST (Updated: 13 Nov 2021 10:46 PM IST)


பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி 3-ம் மைல் புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவருடைய மனைவி ஆறுமுககனி. இவரிடம் கடந்த 11-ந்தேதி இவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ள ஆனந்தராஜ் மகன் செந்தில் என்ற சந்தனகுமார் (வயது 33) என்பவர் மதுபோதையில் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆறுமுககனி அளித்த புகாரின் பேரில், தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்குப்பதிவு செய்து சந்தனகுமாரை கைது செய்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire