மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று

x
தினத்தந்தி 24 Nov 2021 11:12 PM IST (Updated: 24 Nov 2021 11:12 PM IST)


மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் நேற்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 5 பேர் குணமடைந்தனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 417 ஆக உள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire