முக கவசம் அணியாமல் வலம் வரும் பொதுமக்கள்

போடி பஸ்நிலையம் பகுதியில் முக கவசம் அணியாமல் பொதுமக்கள் வலம் வருகின்றனர்.
தேனி :
இதனால் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே போடி பகுதியில் திடீர் ஆய்வு செய்து முக கவசம் அணியாதவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story