அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கொரோனா


அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 Dec 2021 1:20 AM IST (Updated: 22 Dec 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 16 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 416 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. நேற்று மாவட்டத்தில் 2,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story