கொரோனா சிகிச்சையில் 13 பேர் ‘டிஸ்சார்ஜ்’

x
தினத்தந்தி 27 Feb 2022 12:24 AM IST (Updated: 27 Feb 2022 12:24 AM IST)


கொரோனா சிகிச்சையில் 13 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 444 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 13 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 968 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 426 ஆக உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire