மேலும் ஒருவருக்கு கொரோனா

x
தினத்தந்தி 1 March 2022 1:46 AM IST (Updated: 1 March 2022 1:46 AM IST)


அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் மாவட்டங்களில் தலா 2 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டங்களில் நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 12 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 23 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 104 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 480 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire