வீட்டில் நகை திருடிய பெண் கைது


வீட்டில் நகை திருடிய பெண் கைது
x
தினத்தந்தி 2 March 2022 1:20 AM IST (Updated: 2 March 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

நெல்லை மேலப்பாளையம் ஆமின்புரம் பகுதியை சேர்ந்தவர் சல்மான் மனைவி சுபேதா (வயது 35). சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 1 பவுன் நகை திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அதில் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஷகிரா பீவி (38) நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், ஷகிரா பீவியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Next Story