மது விற்ற வாலிபர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 7 March 2022 11:15 PM IST (Updated: 7 March 2022 11:15 PM IST)
t-max-icont-min-icon

மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலாயுதம்பாளையம்,
வேலாயுதம்பாளையம் பகுதியில் மது விற்கப்படுவதாக வந்த தகவல் பேரின் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூலிமங்கலம் டாஸ்மாக் அருகே மது விற்று கொண்டிருந்த புகழூர் பங்களா தெருவை சேர்ந்த தமிழரசன் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story