கடமடை பகுதியில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கிய பெண் கைது

x
தினத்தந்தி 18 March 2022 10:40 PM IST (Updated: 18 March 2022 10:40 PM IST)


கடமடை பகுதியில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கிய பெண் கைது
தர்மபுரி:
தர்மபுரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில் பாலக்கோடு அருகே உள்ள கடமடை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராணி (வயது 35) என்பவரது வீட்டின் அருகே 1 டன் எடை கொண்ட 20 ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து தர்மபுரி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire