பெருமாள் கோவிலுக்கு 62½ பவுன் தங்கம் வழங்கல்

x
தினத்தந்தி 21 March 2022 1:43 AM IST (Updated: 21 March 2022 1:43 AM IST)


திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலுக்கு 62½ பவுன் தங்கம் வழங்கப்பட்டது.
பெரம்பலூர்:
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத்தகடு பொருத்தும் பணிக்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர் பேரவை சார்பில் 4-ம் கட்டமாக தங்கம் வழங்கும் நிகழ்வு நேற்று பெரம்பலூரில் நடந்தது. இதில் பலரிடம் பெறப்பட்ட 500 கிராம்(62½ பவுன்) தங்கம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத்தகடு பொருத்தும் பணிக்காக கோவில் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire