தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு ‘ஏ’ சான்றிதழ் தேர்வு

x
தினத்தந்தி 26 March 2022 12:51 AM IST (Updated: 26 March 2022 12:51 AM IST)


புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு ‘ஏ’ சான்றிதழ் தேர்வு நடைபெற்றது.
நொய்யல்,
புகழூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான ‘ஏ’ சான்றிதழ் தேர்வு நடைபெற்றது. இதில் 2-ம் ஆண்டு தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு தொடங்குவதற்கு முன்பு பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) விஜயன் தேர்வு அறையை பார்வையிட்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகளை கூறினார். இந்த தேர்வு திருச்சி விமானப்படை பயிற்றுனர் மேற்பார்வையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை ஆசிரியர் பொன்னுசாமி செய்திருந்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire