மே தின பேரணி

x
தினத்தந்தி 3 May 2022 1:20 AM IST (Updated: 3 May 2022 1:20 AM IST)


ராஜபாளையத்தில் மே தின பேரணி நடைபெற்றது.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் நடைபெற்ற மே தின பேரணியில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, விவசாய தொழிலாளர்கள், வாகன பழுது பார்ப்போர் சங்கம், விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெட்ரோல் டீசல், கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire