தீ மிதித்த பக்தர்கள்

x
தினத்தந்தி 3 May 2022 2:04 AM IST (Updated: 3 May 2022 2:04 AM IST)


திருவிழாவையொட்டி பக்தர்கள் தீ மிதித்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், புதுநடுவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு நேற்று தீமிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர் ஒருவர் தீ மிதித்ததை படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire