சதாசிவ வைகுண்டபதியில் இந்திரன் வாகனத்தில் அய்யா பவனி

x
தினத்தந்தி 9 May 2022 6:53 PM IST (Updated: 9 May 2022 6:53 PM IST)


உடன்குடி நாராயணபுரம் சதாசிவ வைகுண்ட பதியில் சித்திரை திருவிழாவிள் இந்திரன் வாகனத்தில் அய்யா பவனி நடந்தது.
உடன்குடி:
உடன்குடி நாராயணபுரம் சதாசிவ வைகுண்ட பதியில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு கண்ணாடி வாகனத்தில் அய்யா பவனி நடந்தது. தினமும் இரவு 8 மணிக்கு அய்யா பல்வேறு வாகனத்தில் பவனி நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 6.30 மணிக்கு இந்திரன் வாகனத்தில் அய்யா பவனி நடந்தது. இரவு 8 மணிக்கு ரிஷப வாகனத்தில் பவனியும், நள்ளிரவு 12 மணிக்கு திருநாமக்கொடி அமர்தல். பள்ளியுணர்த்தலுடன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை நாராயணபுரம் அன்பு கொடி மக்கள் செய்திருந்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire