- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பணம் பறித்த 3 பேர் கைது

x
தினத்தந்தி 11 May 2022 5:57 PM GMT (Updated: 2022-05-11T23:27:30+05:30)


பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்
திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது மணலூர் கிராமம். இந்தபகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கில் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்த மலைச்சாமி என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்த மதன் (வயது21), நந்தகுமார் (20), சஞ்சய் (21) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட வந்துள்ளனர். அப்போது ஊழியர் மலைச்சாமியிடம் வாளைகாட்டி ரூ.2,500-ஐ பறித்துக்கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரிதா பாலு வழக்கு பதிந்து மதன், நந்தகுமார், சஞ்சய் ஆகிய 3 பேரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire