“பொருளாதாரத்தை பற்றிதான் கவலைப்படுகிறேன்” சிறைக்கு செல்லும் முன் ப.சிதம்பரம் கருத்து

x
தினத்தந்தி 6 Sept 2019 5:28 AM IST (Updated: 6 Sept 2019 5:28 AM IST)


“பொருளாதாரத்தை பற்றிதான் கவலைப்படுகிறேன்” என்று சிறைக்கு செல்லும் முன் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் தனிகோர்ட்டு, முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, அவரை திகார் சிறைக்கு கொண்டு செல்ல சி.பி.ஐ. அதிகாரிகள் தயார் ஆனார்கள். அப்போது, அங்கிருந்த நிருபர்கள் ப.சிதம்பரத்திடம், கோர்ட்டு உத்தரவு குறித்து கருத்து கேட்டனர்.
அதற்கு அவர், “பொருளாதாரத்தை பற்றிதான் நான் கவலைப்படுகிறேன்” என்று கூறினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire