150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்



150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
புதுக்கடை:
முன்சிறை அருகே பறக்கும் படை தாசில்தார் சுரேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாற்றுத்திறனாளி ஒருவர் அவரது வாகனத்தில் சுமார் 150 கிலோ ரேஷன் அரிசியை களியக்காவிளை நோக்கி கொண்டு சென்றார். அவரை மடக்கிப் பிடித்த அதிகாரிகள் 150 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அப்போது அவர் தனக்கு வாழ்வாதாரமே இது தான். நான் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் எனக்கு வேலை செய்ய முடியவில்லை என்றார். அதை ஏற்க மறுத்த அதிகாரிகள் மாற்றுத்திறனாளி என்பதால் அவரை விடுவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire