டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

x
தினத்தந்தி 14 Oct 2017 7:07 PM IST (Updated: 14 Oct 2017 7:07 PM IST)


டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வேலூர்,
வேலூரில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியார்களிடம் கூறியதாவது:
தூய்மை இந்தியா திட்டத்தை சரியாக செயல்படுத்தி இருந்தால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தி இருக்கலாம். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.அரசியல் காரணங்களுக்காகவே மத்திய குழு உறுப்பினரை நீக்க வேண்டுமென ஸ்டாலின் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire