சிவகங்கை நகராட்சி: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறவில்லை...!

x
தினத்தந்தி 22 Feb 2022 12:57 PM IST (Updated: 22 Feb 2022 12:57 PM IST)


சிவகங்கை நகராட்சியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறவில்லை.
சிவகங்கை,
சிவகங்கை நகராட்சியில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்ற நகர்மன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 27 வார்டுகளுக்கு 125 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை நகராட்சியில் உள்ள 1 வது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செங்கோல் ஒரு வாக்கு கூட பெறவில்லை.
வேட்பாளர் செங்கோல் ஓட்டு மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஓட்டு கூட அவருக்கு பதிவாகாமல் இருந்தது மிகப்பெரிய அதிசயம் தான் என்று அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire