பயன்பாடற்ற கட்டிடம்


பயன்பாடற்ற கட்டிடம்
x

காப்பாளர் அறை பயன்பாடு இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது.

விருதுநகர்

மல்லாங்கிணறு அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி அருகில் உள்ள காப்பாளர் அறை பயன்பாடு இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. விபரீதம் எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக அந்த கட்டிடத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story