அரசு அலுவலர்களுக்கு திறனறி தேர்வு



கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு அலுவலர்களுக்கு திறனறி தேர்வு நடைபெற்றது.
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்களின் பதவி உயர்வுக்கு வழிவகுக்கும் வகையில், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் திறனறி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 2 முறை இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 'கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷன்' என்ற திறனறி தேர்வு தேனி அருகே கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இந்த தேர்வு தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது. இதில் 202 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire