மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

தர்மபுரி அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

தர்மபுரி அருகே உள்ள மதிகோன்பாளையம் போலீசார் வெள்ளோலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கதுரை (வயது 32) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தங்கதுரையை போலீசார் கைது செய்தனர்.


Next Story