சிறுமியை கடத்திய கார் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை கடத்திய கார் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
x

சிறுமியை கடத்திய கார் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை காரைப்பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 25), கார் டிரைவர். இவர் 15 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜை கைது செய்தனர்.


Next Story