பெண்ணை தாக்கிய 8 பேர் மீது வழக்கு



பெண்ணை தாக்கிய 8 பேர் மீது வழக்கு
விருதுநகரை சேர்ந்தவர் தனலட்சுமி(வயது 50). இவரது பேரன்கள் பாலாஜி நகரில் விளையாடிக் கொண்டிருந்த போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவரது பேரன்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி அவர்களிடம் தனலட்சுமி கேட்டபோது அப்பகுதியைச் சேர்ந்த மணி, பாண்டி, சதீஷ், விஷ்வாஸ் உட்பட 8 பேர் தனலட்சுமியின் ஆடையை கிழித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மேற்படி 8 பேர் மீதும் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire