ரூ.4 லட்சத்தில் சமுதாய நலக்கூட பராமரிப்பு பணி


ரூ.4 லட்சத்தில் சமுதாய நலக்கூட பராமரிப்பு பணி
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே கருமடையூரில் ரூ.4 லட்சத்தில் சமுதாய நலக்கூட பராமரிப்பு பணி நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் பேரூராட்சி 3-வது வார்டு கருமடையூரில் 2022-23-ம் ஆண்டு பொது நிதி திட்டத்தின் கீழ் சமுதாய நலக்கூட பராமரிப்பு பணி ரூ.4 லட்சத்தில் நடைபெற உள்ளது. இந்த பணியை பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் ராஜசேகர், செயல் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலர் தனுஷ்கோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Next Story