86 பேருக்கு கொரோனா



நெல்லையில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த டாக்டர் மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட உள்பட மாவட்டம் முழுவதும் 86 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire