86 பேருக்கு கொரோனா


86 பேருக்கு கொரோனா
x

நெல்லையில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் நேற்று பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த டாக்டர் மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட உள்பட மாவட்டம் முழுவதும் 86 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Next Story