விபூதி அபிஷேகம் செய்த பக்தர்கள்


விபூதி அபிஷேகம் செய்த பக்தர்கள்
x
தினத்தந்தி 14 April 2023 12:30 AM IST (Updated: 14 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பாரதிபுரம் சீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்கள் விபூதி அபிஷேகம் செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் பாரதிபுரம் சீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமையையொட்டி பால், பன்னீர், இளநீர் உள்ளிட்டவையால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. குறிப்பாக சாய்பாபாவுக்கு பக்தர்கள் விபூதி அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து நடந்த பஜனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பாடல்களை பாடினர். மேலும் காலை, மதியம், இரவு என 3 வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story