மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 20-ந்தேதி நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 20-ந்தேதி மாலை 3.30 மணியளவில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மீனவர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் கோரிக்கைகள் குறித்து மனு மூலம் தெரிவிக்கலாம். என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire