தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி



தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின் தலைமை தாங்கினார். இதில் தலைஞாயிறு, பிரிஞ்சி மூலை,காடந்தேத்தி உள்ளிட்ட 6 கிராம மக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்கள் வழங்கினர். இதில் உடனடியாக 9 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire