நோயாளி தூக்குபோட்டு தற்கொலை


நோயாளி தூக்குபோட்டு தற்கொலை
x

விருதுநகர் அருகே நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள கே.செவல்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36). 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி குழந்தை இல்லாத நிலையில் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி இவரது சகோதரர் ராமச்சந்திரன் (49) கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story