சூலக்கரை பகுதியில் நாளை மின்தடை


சூலக்கரை பகுதியில் நாளை மின்தடை
x

சூலக்கரை பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கே.சேவல்பட்டி, தாதம்பட்டி, சூலக்கரை, மாத்தி நாயக்கன்பட்டி, கூரைக்குண்டு, தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.


Next Story