சீறிப்பாய்ந்த தண்ணீர்

x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:16 AM IST)


தேனி
கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக பாசனத்திற்காக கடந்த 1-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாக சீறிப்பாய்ந்து சென்றது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire