அதிக பாரம் ஏற்றி சென்ற 5 லாரிகள் பறிமுதல்



அதிக பாரம் ஏற்றி சென்ற 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை வழிமறித்து சோதனை செய்தனர்.
இதில் 5 லாரிகளில் அளவுக்கு அதிகமாக எம்.சாண்ட், ஜல்லி கற்கள் லோடு போன்றவற்றை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 5 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire