வாலிபரை மிரட்டியவர் கைது



நெல்லை அருகே வாலிபரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகே கங்கைகொண்டான் துறையூரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 36). இவருக்கும், அந்தப் பகுதியைச் சேர்ந்த ரோணி (21) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ரோணியை, கருப்பசாமி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கருப்பசாமியை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire