வாலிபர் சாவு



வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வாங்கல் முனியப்பனூரை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன் பிரவீன் (24). இவர் அரசு தேர்வுக்காக வீட்டில் இருந்து படித்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரவீன் வெகுநேரமாக தனது செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதனால் அவரை ராஜு கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரவீன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire