பயிற்சி முகாம்


பயிற்சி முகாம்
x

வாசுதேவநல்லூரில் இல்லம் தேடி கல்வி பயிற்சி முகாம் நடைபெற்றது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஜவகர் நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு குறுவளமைய அளவில் பயிற்சி முகாம் நடைபெற்றது. வட்டாரக்கல்வி அலுவலர் மாரியப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெயகணேஷ், கருத்தாளர்கள் பங்கேற்றனர். தென்காசி புத்தக திருவிழாவில் சிறப்பாக பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story