முழங்காலிட்டு வணங்கும் காளை
திண்டுக்கல், ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவர் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை,
திண்டுக்கல்,
அங்குள்ள காளியம்மன் கோவில் முன்பு முழங்காலிட்டு வணங்கும் காட்சியை படத்தில் காணலாம். ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டதற்காக சாமிக்கு நன்றி தெரிவிக்கிறதோ இந்த காளை?.
அங்குள்ள காளியம்மன் கோவில் முன்பு முழங்காலிட்டு வணங்கும் காட்சியை படத்தில் காணலாம். ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டதற்காக சாமிக்கு நன்றி தெரிவிக்கிறதோ இந்த காளை?.