முழங்காலிட்டு வணங்கும் காளை

திண்டுக்கல், ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவர் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை,

Update: 2017-01-31 06:22 GMT
திண்டுக்கல்,

அங்குள்ள காளியம்மன் கோவில் முன்பு முழங்காலிட்டு வணங்கும் காட்சியை படத்தில் காணலாம். ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டதற்காக சாமிக்கு நன்றி தெரிவிக்கிறதோ இந்த காளை?.

மேலும் செய்திகள்