2-வது நாளாக கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் 2-வது நாளாக அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-12-11 22:30 GMT
அரியலூர்,

அரியலூர் கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் 2-வது நாளாக அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் பொய்யாமொழி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு பணி ஆணையம் வழங்கி, அதன் பிறகு விசாரணை நடத்த வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நடை பெறும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதில் கிராம நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்