தனியார் காப்பீட்டு நிறுவன அதிகாரி தற்கொலை
தனியார் காப்பீட்டு நிறுவன அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரம்,
இந்த நிலையில், சொத்து தகராறு காரணமாக கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மயில்நாதன் தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி டில்லிராணி, காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.