தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 123 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2020-05-22 00:55 GMT
தர்மபுரி, 

நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். ஊரடங்கை மீறி தேவையின்றி வாகனங்களில் சென்ற 123 பேரை போலீசார் கைது செய்தனர். 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்