சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து 54 பேர் குணம் அடைந்தனர் புதிதாக 23 பேருக்கு தொற்று
சென்னை போலீசில் நேற்றுமுன்தினம் வரை 1,347 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
சென்னை,
சென்னை போலீசில் நேற்றுமுன்தினம் வரை 1,347 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 23 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பு 1,370 ஆக உயர்ந்தது.
கொரோனா தாக்குதல் ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் போலீசார் குணம் அடைந்து வருகிறார்கள். அதன்படி பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 54 பேர் குணம் அடைந்து நேற்று பணிக்கு திரும்பினார்கள். இதன் மூலம் சென்னை போலீஸ்துறையில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 716 ஆக உயர்ந்தது.
சென்னை போலீசில் நேற்றுமுன்தினம் வரை 1,347 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 23 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பு 1,370 ஆக உயர்ந்தது.
கொரோனா தாக்குதல் ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் போலீசார் குணம் அடைந்து வருகிறார்கள். அதன்படி பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 54 பேர் குணம் அடைந்து நேற்று பணிக்கு திரும்பினார்கள். இதன் மூலம் சென்னை போலீஸ்துறையில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 716 ஆக உயர்ந்தது.