புதிதாக 2 பேருக்கு கொரோனா

புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-02-20 19:17 GMT
புதுக்கோட்டை, பிப்.21-
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் புதிதாக 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,630 ஆக உயர்ந்தது. 2 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,447 ஆக அதிகரித்தது. கொரோனாவுக்கு தற்போது 26 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

மேலும் செய்திகள்