தாய்-மகன் கைது

தாய்-மகன் கைது

Update: 2021-02-21 21:04 GMT
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் குருவுத்தாய் (வயது 48). இவரது மகன் செல்வகணேஷ் (25). இவர்கள் இருவரும் வீட்டின் முன்பு அனுமதி இல்லாமல் 3 கிலோ அணுகுண்டு பட்டாசினை உதிரியாக வைத்திருந்தனர். அப்பகுதியில் ரோந்து சென்ற ஆமத்தூர் போலீசார் பட்டாசை பறிமுதல் செய்ததுடன் குருவுத்தாய், செல்வகணேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்