பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு
பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள இரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 35). இவர் கணவரை இழந்த 45 வயது பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து இளையான்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.