டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்

டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்

Update: 2021-03-02 19:13 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டியில் டீசல், விலை உயர்வை கண்டித்து ஜே.சி.பி. உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். டீசல் விலை உயர்வால் தங்களுக்கு வழங்கும் வாடகை மிகவும் குறைவாக உள்ளது என்றும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறினர். 

மேலும் செய்திகள்