ஒருவருக்கு கொரோனா தொற்று

பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-03-02 19:49 GMT
பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் தற்போது 14 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்