புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் 'டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 157 ஆக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் 'டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 157 ஆக உள்ளது.