புதிதாக 5 பேருக்கு கொரோனா

புதிதாக 5 பேருக்கு கொரோனா

Update: 2021-03-05 19:41 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் 'டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 157 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்