கள் வைத்திருந்தவர் கைது

கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-03-06 20:54 GMT
பேரையூர், 
பேரையூர் போலீசார் மேலப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கட்டி ராஜா (வயது 50) என்பவர் விற்பனை செய்வதற்காக 8 லிட்டர் கள் வைத்திருந்தபோது போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்